பிரதான செய்தி

20/பிரதான செய்தி/slider-tag

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பங்குனித்திங்கள் மூன்றாம் நாள்!📸

மார்ச் 31, 2025 0

 மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பங்குனித்திங்கள் மூன்றாம் நாள் இன்று 31.03.2025  வெகு சிறப்பாக பூசைகள் பொங்கல்கள் இடம்பெற்றன.

நோன்பு பெருநாளில் காசாவில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்!📸

மார்ச் 31, 2025 0

நோன்பு பெருநாளின் முதல் நாளில் காசாவில் இஸ்ரேலியப் படைகள் நடாத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 64 பேர் வரை இறந்து இருக்கலாம் ...

வவுனியா பட்டானிச்சூர் பெரிய பள்ளிவாசலில் விசேட தொழுகை!📸

மார்ச் 31, 2025 0

 இஸ்லாமியர்களின் விசேட தினமான ரமழான் நோன்பு பெருநாளான இன்று திங்கட்கிழமை (31) வவுனியா பட்டானிச்சூர் பெரிய பள்ளிவாசலில் விசேட தொழுகை இடம்பெற்...

“கல்விக் கலசம்” அமரர்.திலகவதி பெரியதம்பி!

மார்ச் 31, 2025 0

ஓய்வுபெற்ற முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் அமரர். திருமதி.திலகவதி பெரியதம்பி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு இக்...

யாழ்ப்பாணம் திருச்சிக்கு இடையிலான விமான சேவை ஆரம்பம்!📸

மார்ச் 30, 2025 0

 தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே 47 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நேரடி விமான சேவை தொடங்கியது. இண்டிகோ ஏர்லைன்ஸ...

முன்னேஸ்வரம் ஆலயத்தில் வசந்த நவராத்திரி ஹ்ம்ம்!

மார்ச் 30, 2025 0

இலங்கையில் உள்ள சிலாபம் எனும் இடத்தில் அமைந்துள்ள முன்னேஸ்வர ஷேத்திரம் வடிவாம்பிகா சமேத ஶ்ரீ முன்னைநாதபெருமான் ஆலய வசந்த நவராத்தியை முன்னிட்...

வலம்புரி சங்குநாதம் ஆலடி மாநாடு சித்த மருத்துவத் துறையை ஆங்கில மயமாக்குவதா?

மார்ச் 30, 2025 0

வாத்தியார் வைத் திலிங்கம் தலைமை யில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனை வரும் ஆலடிக்கு வந் திருந்தனர்.

Blogger இயக்குவது.