இந்தியர்கள் மூவர் கனடாவில் கைது!!
கனடாவில் இந்தியர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டதற்கான விபரங்களை, கனடா பொலிஸார் வெளிப்படுத்தும் வரை தாம் காத்திருப்போம் என மத்திய வெளியுறவுத்துற...
கனடாவில் இந்தியர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டதற்கான விபரங்களை, கனடா பொலிஸார் வெளிப்படுத்தும் வரை தாம் காத்திருப்போம் என மத்திய வெளியுறவுத்துற...
பிரேசிலை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 74 பேர் காணாமல் போயுள்ளனர்.
நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு, தட்டுப்பாடு காணப்படுவதாக அ...
கொழும்பு - மொரட்டுவை, கட்டுபெத்தவில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தின் மேல் தளத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள சத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியில் உப்பாற்றில் இருந்து மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் மீட்கப்பட...
கண்டியில் பெண் ஒருவரின் பணப்பையைத் திருடியதாக குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்டி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாண்டின் முதல் 4 மாத காலப்பகுதிக்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...
கோடையில் குளிர் பானங்களை குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். பெரும்பாலானோர் தாகத்தைத் தணிக்க குளிர் பானங்களைத் தேடுகிறார்கள். க...
சன் தொலைக்காட்சியில் மூன்று வருடங்களாக ஒளிபரப்பான சீரியல் கண்ணான கண்ணே. இந்த சீரியல் மூலம் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் என்பவர் கதாநாயகியாக...
பிரித்தானிய ராணியாக முடிசூட்டிய பின்னர் பிரதான பொறுப்புக்கு தமது சகோதரி பிப்பா மிடில்டனை களமிறக்க இளவரசி கேட் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்...
நாட்டில் வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கான அபராதத்தை 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசி...
கண்டியில் உள்ள போகம்பர சிறைச்சாலையை நட்சத்திர விடுதியாக (5 Star) மாற்றுவதற்கு தனியார் முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி ...
கொழும்பு - நவரோஹல பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்...
2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்ப...
இலங்கையின் சனத்தொகை சுமார் இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத...
தேவையானவை: கத்திரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, சௌசௌ, நூல்கோல் கலவை – ஒரு பெரிய கப் (150 கிராம்), புளி – பெரிய நெல்லிக்கா...
ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ...
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதிக்...
தேவையான பொருள்கள் முட்டை - 6 உருளைக்கிழங்கு - 100 கிராம் வெங்காயம் - 25 கிராம் தேங்காய் - ஒரு மூடி எலுமிச்சம் பழம் - ஒன்று மஞ்சள் தூள் - அரை...
தமிழ் சின்னத்திரையில் டாப்பில் இருக்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி. இதில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் ஹிட், அதில் நடிக்கும் ...
தேவையான பொருள்கள் சிக்கன் - 1 கிலோ முருங்கைக்காய் - 2 செட்டிநாடு காளான் மசாலா தக்காளி - 2 (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கி...
கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் கணவன் வீட்டினர் சீதனம் கேட்டு கொடுமை செய்ததினால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
வாத்துவ, மொல்லிகொட பிரதேசத்தில் ஏற்பட்ட தகராறில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட போது பொலிஸார் துப்...
கொழும்பில் இடைநிறுத்தப்பட்டுள்ள இலகு ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள...
யாழ்ப்பாணம் (Jaffna) இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்து வந்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிட...
கடலில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை பகுதியில் பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
யாழ் தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனது பிள்ளையை பணயக்கைதியாக வைத்துக்கொண்டு வெளிநாட்டு தாயிடம் பணம் கேட்ட கொடூர தந்தை பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இரண்டு பேருந்துகள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து காதலனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக இரண்டு தமிழ்த்தேசிய பற்றாளர்கள் இன்றையதினம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தேவையான பொருள்கள்: மீன் - 5 பெரிய துண்டுகள் மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க...
இன்று இந்து மன்றத்தினால் நெய் தீப விற்பனை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும், சிலருக்கு மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்து உச்சத்திற்கு செ...
தேவையான பொருள்கள் சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) செட்டிநாடு காளான் மசாலா தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகா...
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொ...
இன்றைய நவீன காலகட்டத்தில் உணவுப் பழக்கவழக்கம் என்பது மிகவும் மாறிவிட்டது. ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வது என்பது மிகவும் குறைந்துவிட்டது.
இலங்கையில் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (03-05-2024) ஒரு அவுன்ஸ் தங்கம் 6,84,150 ரூபாவாக குறை...
நாட்டில் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் ...
காரைநகர் - யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றினை கும்பல் வழிமறித்து மிரட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நடிகர் சினேகன்கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்துகொண்டார் தற்போது சினேகன் மற்றும் கன்னிகா ரவி சேர்ந்து ஒரு புதிய ...
யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடலுக்கு Norway International Tamil Film Festival...
அம்பாறையில் இன்று இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் திருமதி கமலாம்பிகை சொக்கலிங்கம் அவர்களுக்கு பெற...
மஞ்சள் வெயில் கலந்த இளங்காற்று வீசிய அந்தப் பொழுதில் மாலை நேரத்து சூரியன் தன் பொன்னொளிகளைப் பரப்பிக் கொண்டு அந்த நாளை முடித்துக் கொள்ள ஆயத...
யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மகப்பேற்று, பெண் நோயியல் வைத்திய நிபுணராக dr.யோ.கஜேந்திரன் இன்றையதினம் முதல் (03-05-2024) பதவியேற்கவுள்ளதாக தெ...
வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் வீட்டில் கணவன் வெட்டுகாயங்களுடன் சடலமாக இருப்பதை பார்த்த மனைவி நஞ்சருந்தி உயிர்மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒ...
யாழில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த 5 பேர் அடங்கிய குழு கொழும்பு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை தாயார் கண்முன்னே வீட்டுக்குள் இருந்து வெளியே இழு...
நாட்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம்...